மஹியங்கனை விபத்து ; மற்றுமொரு அதிர்ச்சி செய்தி !

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவ்விபத்து தொடர்பில் மற்றுமொரு சோகச் செய்தி வெளியாகியுள்ளது. மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில்  மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை  இடம்பெற்ற  வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட  10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். உயிரிழந்த இவர்களில் வெளிநாட்டில் 20 வருடங்களாக பணியாற்றிவிட்டு நாடு திரும்பியிருந்த நபர் ஒருவரும் நேற்றைய விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த … Continue reading மஹியங்கனை விபத்து ; மற்றுமொரு அதிர்ச்சி செய்தி !